என்னவன்..
எல்லையில்லா
ஆனந்தத்தையும்
முடிவில்லாத
வேதனையும்
எனக்கு
தந்து விட்டு
அமைதியாய் என்னை விடு
கலைந்து போனவன்...
எல்லையில்லா
ஆனந்தத்தையும்
முடிவில்லாத
வேதனையும்
எனக்கு
தந்து விட்டு
அமைதியாய் என்னை விடு
கலைந்து போனவன்...