சிறைபிடிக்க இயலாத காற்று

இதமான காற்றை,
சிறைபிடிக்க முயன்றேன் !

இரண்டு கரங்களால்,
இறுக்கமாக மூடி !

இயற்கை இடித்தது,
ஏளனமாக சிரித்தது !

உலகம் உள்ளவரை
ஒருவருக்கும் தான் சொந்தமில்லை என்று !

எழுதியவர் : கர்ணன் (10-Aug-14, 1:36 pm)
பார்வை : 144

மேலே