குட்டிக்கனவுகள் பகுதி - 3

எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (17-Aug-14, 6:27 pm)
பார்வை : 80

மேலே