புரியாமல் உணர்ந்த உணர்வு
தெரியாமல் புரியும் சில உணா்வுகள் "தேடல்களின் தொடக்கம்" என்றாலும் ,
இலக்கு
"தேடலின் முடிவில்லை"!!!!
மன நம்பிக்கையின் விசுவாசத்தை சுவாசம் கொள்ளும் இந்த உணர்வுகளின் உச்சம்,
இழபறியா
"குருட்டு மகிழ்ச்சி"
விழி திறக்கும் தருனம் நெறுங்கி , விழி கண்டு உணரும் நொடிக்குள்ளே,
உணர்வுகளின் நெடுந்தூரத்தில் உள்ளம்!!!....
கண்டுபிடிக்கும் கண்களும் கிட்டாது
இந்த
"காதல் உணர்ச்சிக்கு"....