பித்தலாட்டம்

அடுத்த வீட்டு
இழவுக்கு போனவள்
விடாது
ஒப்பாரி வைத்தாள்
இறந்து போன
தன் தாத்தாவை நினைத்து.

எழுதியவர் : சுசீந்திரன். (31-Aug-14, 10:07 am)
பார்வை : 128

மேலே