ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்
என் வாழ்க்கையின்
வசந்த காலத்தை
தொடக்கி வைத்தது
உங்கள் வகுப்பறைதான்
உங்கள் கையிலிருப்பது
மந்திரகோல
அதை தொட்டவரெல்லாம்
மனிதனாய் போனார் !!!!!!!
வீடு விட்டு
வந்த எங்களுக்கு
நீங்களன்றோ இரண்டாம் தாய் !!!!
எங்களை உயர்நிலை அமர்விக்க
நீங்கள் நின்றுகொண்டே உள்ளீர்
கரி துண்டாய்
உங்கள் கையில் தரபட்டோம்
நீங்கள் தீட்டிவிட்டிர்
ஒளிரிந்திடும் வைரமாய்
ஏணிகள் அறியாது
அது ஏற்றிவிடும் உயரத்தை
எடுத்துகாட்டு நீங்களன்றோ !!!!!
இயந்திரத்தோடு இயந்திரமாய்
இயங்குகிறோம்
இன்றேனும் நினைத்துவிட்டு
போகிறோம்
வாழ்கையின் வழிகாட்டிகளை !!!!!
பாண்டிய இளவல் (மது. க )