மதுவில் ஏதடி மயக்கம்

மதுவில் ஏதடி மயக்கம்
உன் மை விழி கண்ட பிறகு !

மதம் பிடித்த யானையாய் நான்
நீ என் மனம் கவரும் வரை !

மறுமொழி மறந்தேன் உன்
இரு விழி வார்த்தையில் !
வற்றும்

நதி மீன் ஆகிறேன் உன்
கடை விழி காணா நாட்களில் !

இடை மரிக்க மனமில்லை ஆதலால்
வழிமொழி போதும் என் காதலை !

எழுதியவர் : முகில் (8-Sep-14, 7:21 pm)
பார்வை : 614

மேலே