என் இதயம்
உன்னை பற்றி எழுதி எழுதி
ஓய்ந்து விட்டன என் கைகள்
ஆனால்.....
தளராமல் நினைத்து
துடியாய் துடிக்கிறது
ஓயாமல் உன்னை
சுமக்கின்ற என் இதயம்
உன்னை பற்றி எழுதி எழுதி
ஓய்ந்து விட்டன என் கைகள்
ஆனால்.....
தளராமல் நினைத்து
துடியாய் துடிக்கிறது
ஓயாமல் உன்னை
சுமக்கின்ற என் இதயம்