அவளுக்கு என்று தனியாக

அவளுக்கு என்று தனியாக
எடுத்து வைத்து இருந்தேன் கவிதை கலந்த ஒரு காதலை

கடவுள் எனக்கென்று தனியாக எடுத்து வைத்திருதான்
மரணம் கலந்த மதுவை !

எழுதியவர் : வேலு (13-Sep-14, 8:35 am)
பார்வை : 204

மேலே