கடவுள்
ரமேஷ்: இப்போலாம் மக்கள் என்னை கடவுளா நினைக்கிறாங்க டா.
சுரேஷ்: எப்படி சொல்லுர
ரமேஷ்: நேத்து எதிர் வீட்டுக்கு போனேன் டா. எல்லாரும் சொன்னாங்க "அட கடவுளே!! மறுபடியும் வந்துட்டியா"
ரமேஷ்: இப்போலாம் மக்கள் என்னை கடவுளா நினைக்கிறாங்க டா.
சுரேஷ்: எப்படி சொல்லுர
ரமேஷ்: நேத்து எதிர் வீட்டுக்கு போனேன் டா. எல்லாரும் சொன்னாங்க "அட கடவுளே!! மறுபடியும் வந்துட்டியா"