கோழி கூவனா
கடன் கொடுத்தவர் : பொழுது விடியமுன்னே வீட்ட விட்டு போயிட்ரய உன்ன புடிக்கவெ முடியலெய
கடனாளி : என் கோழி கூவனா கெளம்பிடுவென்லெ ! அப்பரம் எப்படி பிடிக்கிறது !
கடன் கொடுத்தவர் : நாளெக்கி வரவா ! இல்லெ நாலாண்ணிக்கி கோழி கூவறதுக்கு முன்னால வந்து
காச வாங்கிக்கவா !
( மறு நாள் காலை )
கடனாளி : இத்தன காலயில யாருடா கதவ தட்டரது…….?
கடன் கொடுத்தவர் : நான் தான் கடன் கொடுத்தவன் ?
கடனாளி : என்ன கோழி கூவலய இன்னிக்கி !
கடன் கொடுத்தவர் : நீ யென் காச கறியாக்கனெல்ல அதான் உன்னோட கோழிய நேத்து கறியாக்கி
காசா மாத்திட்டென் ! இன்னிக்கி மிச்சத்த வசூல் பண்ண வந்திருக்கென் !