பட்டினத்தாரும் கண்ணதாசனும்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதீமட்டே விம்மி விம்மியிரு
கைத்தலமேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித்தொடரும் இருவினையும் புண்ணிய பாவமுமே!

படித்தவர் புரிந்துகொள்ள பட்டினத்தார்.

வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பி்ள்ளை; கடைசிவரை யாரோ?

பாமரனும் புரிந்து கொள்ள கவிஞர்.

எழுதியவர் : sudaron (16-Sep-14, 1:26 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 225

சிறந்த கட்டுரைகள்

மேலே