வாழ்க்கைத் தந்த வரம்
" என் நெஞ்சுக்குள் வாழும் ...
" உன் நினைவுகளின் ஏக்கமோ....
" கண்ட கனவுகளின் தாக்கமோ....
" உனக்காக வழியும் கண்ணீரிலும் ...
" உனதுருவம் மட்டுமே தெரிகிறது!
" கனவுமில்லை நினைவுமில்லை ...
" நிஜம் நானடியென்று வந்துவிடேன் ...
" எனது வாழ்க்கைத் தந்த வரமே!!

