மனம் உன்னை தேடுதே
இரவே சுகமா
நிலவே நலமா
கனவுகள் வருமா
உறக்கம் தொலையுமா
உன்னை நினைக்கையில்
உள்ளம் குளிருதே
வார்த்தை தேடினேன்
உனக்கென கவிதை படிக்கவே
தனிமையில் தவிப்பதும்
நேரில் தவிர்ப்பதும்
மனதின் நெருடல்
எனக்குள் ஆவல்
என்னை தொலைக்கவே
மனம் உன்னை தேடுதே