காணாவில்லை கவிதை தேடுகிறேன்

காணாவில்லை தேடுகிறேன்
அன்பைச் சொல்ல
ஆனந்தத்தை வெளிப்படுத்த
துன்பத்தை பகிர்ந்துகொள்ள
நட்பாய் அள்ளி அணைக்க
வெறுப்பாய் தள்ளிவிட
குழந்தை போல் மடி சாய
காதலியாய் தோள் படர
மனைவியாய் தொட்டணைக்க
ஏய்.......!
இதனை நாள் எங்கே போனாய் என்
கவிதைக் கண்ணாளனே??