மனதை இளமையாக்கு
மனதை இளமையாக வைத்திருக்க சில ஆலோசனைகள் -How to live young
மனதை இளமையாக வைத்திருக்க சில ஆலோசனைகள்
மனதை எப்ைபோதும் உற்்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்ுபோதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்கசாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்்று நீங்கள் கேட்கலாம்.
முடியும். எதையும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் எந்டத சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஒரு நகைச்சுவை இருக்கிறது. அதாவது நீங்கள் வாழ்க்கையில் ஏன்ா கவலைப்பட வேண்டும்...எல் லாவற்றிற்குமே இரண்டு வாய்ப்புகள் தான் உள்ிளன.
வாழ்க்கையில் ஒன்ாறு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்ிலது நோய்வாய்ப்படுவீர்கள். முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்கறால் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இல் லை, உடல் நலக் குறைவு ஏற்லபடுகிறது என்ிறு வைத்துக் கொள்ளுங்கள். அதற்கும் இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்தறு நீங்கள் குணமடைவீர்கள். இல்ிலையென்றால் இறந்துவிடுவீர்கள். நீங்கள் குணமடைவீர்கள் என்்றால் ஏன்ு அதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இல் லை இறந்து விட்டால் ஒன்மறு நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள் இல்ுலை நரகத்திற்கு செல்வீர்கள். சொர்க்கத்திற்குச் சென்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்்ன? இல்லலை நரகத்திற்குச் செல்வீர்கள் என்ுறால்... அங்குதான் உங்ுகளது ஏராளமான நண்பர்கள் இருப்பார்களே.. அவர்களுடன் அரட்டை அடித்தே காலத்தை கழிக்கலாமே பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்.. இதுதான் அந்த நகைச்சுவை.
ஆனால் இது நகைச்சுவை மட்டுமல்ல.. வாழ்க்கையின் சுவையை அறிளயும் வழியும் கூட..
எதிைலும் ஒன்ுறு நல்லது அல்ுலது கெட்டது நடக்கும். நல்லது நடந்தால் கவலைப்பட ஒன்தறுமில்லை, கெட்டது நடந்தால் அதிைலும் இரண்டு விஷயங்கள். இப்ைபடி இருக்க, உங்தகள் வாழ்க்கையைப் பற்றிய கவலையைத் தூக்கி எறிுந்து விட்டு, வாழ்க்கை என்்பது பூங்காவனம் அல்ளல போராட்டக்களம் என்ைபதை உணருங்கள்.
போராட்டக்களத்தில் இழப்புகளும், வெற்றிகளும் சாதாரணம். எதற்கும் கலங்காமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள். எப்்போதும் நட ப்பவை எல்ாலாம் நதன்மைக்கே என்்று அதன் போக்கில் உங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்ேறால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கிறீர்கள் என்ேறு புரிந்து கொள்ளுங்கள். முதலில் உங் கள் பாதையை மாற்றுங்கள். சில சமயங்களில் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை அளிக்கும்.
புதிதாக செய்யும் போதுதான் உற் சாகம் அதிைகரிக்கும். அரைத்த மாவையே அரைத்து நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்.
உற்ிசாகம் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதை வெளியில் தேடாதீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள்.