என் குழந்தை

கொலை செய்ய பட்ட
குழந்தையாக தெரிந்தது!!
கிழிந்த காகிதத்தில்
அழியாத என் கவிதை!!
படைப்பாளனின் வலி படைப்பை கண் முன் கிழித்து வீசுவதை கண்டாலோ..வீசியதை கண்டேடுத்தாலோ!
கொலை செய்ய பட்ட
குழந்தையாக தெரிந்தது!!
கிழிந்த காகிதத்தில்
அழியாத என் கவிதை!!
படைப்பாளனின் வலி படைப்பை கண் முன் கிழித்து வீசுவதை கண்டாலோ..வீசியதை கண்டேடுத்தாலோ!