தீயாய் உயிரை எரிக்கும் புகை

அனையும்
தீபத்தை
ஏற்றலாம்!
எரியும்
நெருப்பையும்
அனைக்கலாம் !
புகையில்
உயிரை எரிக்கும்
புகைப்ப்ரியர்களே !
எரியும்
தீயை
ஆயுள்
முடிவதற்கு முன்
அனைத்து
அனைந்த தீபத்தை
ஏற்றுங்கள் !!!
வாழ்க்கை எனும்
விளக்கு
ஒரு முறை தான் !!!!!