நீ கண்டுகொளாமல்
தரையைப் பார்த்தப் படி
எனை நீ கண்டுகொளாமல்
கடந்து விடுகிறாய்...
ஆனால் உந்தன் இதழோர புன்முறுவல்
காட்டிக்கொடுத்து விடுகிறது...
எனை நீ கண்டுக் கொண்டதை !...
தரையைப் பார்த்தப் படி
எனை நீ கண்டுகொளாமல்
கடந்து விடுகிறாய்...
ஆனால் உந்தன் இதழோர புன்முறுவல்
காட்டிக்கொடுத்து விடுகிறது...
எனை நீ கண்டுக் கொண்டதை !...