mdujeeva - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mdujeeva
இடம்:  Madurai
பிறந்த தேதி :  31-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2012
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  61

என்னைப் பற்றி...

I like to read and write Tamil Poems, Stories.

Visit My Blog:
www.jeevanan.blogspot.com

என் படைப்புகள்
mdujeeva செய்திகள்
mdujeeva - mdujeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2015 1:24 pm

இதுவரை உனைப் பார்த்த போது
மயங்கினேன்...
உனைப் புடவையில் பார்த்த போது
உறைந்து போனேன்!!

மேலும்

மிக்க நன்று .... 19-Aug-2015 2:01 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:10 am
பட்டாம்பூச்சிகள் படபடக்க பாவாடைச் சட்டையில் பார்த்து பார்த்து மயங்கியவன் பூவை உனை புடவையில் பார்த்த பொழுது உறைந்தே தான் போனேனே ...... 18-Aug-2015 2:36 pm
எப்படி என்று விளக்கவும் ... நன்றி 18-Aug-2015 2:22 pm
mdujeeva - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2015 1:24 pm

இதுவரை உனைப் பார்த்த போது
மயங்கினேன்...
உனைப் புடவையில் பார்த்த போது
உறைந்து போனேன்!!

மேலும்

மிக்க நன்று .... 19-Aug-2015 2:01 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:10 am
பட்டாம்பூச்சிகள் படபடக்க பாவாடைச் சட்டையில் பார்த்து பார்த்து மயங்கியவன் பூவை உனை புடவையில் பார்த்த பொழுது உறைந்தே தான் போனேனே ...... 18-Aug-2015 2:36 pm
எப்படி என்று விளக்கவும் ... நன்றி 18-Aug-2015 2:22 pm
mdujeeva - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 2:33 am

நீ ஏறியவுடன்
ஒவ்வொரு தளத்திலும்
நிற்க சொல்கிறேன்
மின் தூக்கியிடம்

மேலும்

mdujeeva - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 2:24 am

இப்படி ஒரு மழை நாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நனைய வேண்டும் நாம்...

மேலும்

mdujeeva - mdujeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 1:57 am

காற்றில்
ஓவியமிடும்
உந்தன்
நெற்றியோர முடியில்
சிக்கி தவிக்கிறேன்

மேலும்

நன்றி 09-Jul-2015 2:51 am
அழகு... கொடுத்து வைத்த காற்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 12:48 am
அருமை 08-Jul-2015 10:20 am
mdujeeva - mdujeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 1:50 am

அவள்
சாய்ந்துக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
ஜன்னலாய் இருக்க வேண்டும்
நான்

அவள்
இறுக்கிப் பிடித்து
எழுதும் எழுதுக்கோலாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
படித்து சிரிக்கும்
கவிதையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
துள்ளிக் குதித்து
ரசிக்கும் மழையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
கூந்தலை
அலைபாய செய்யும்
காற்றாக வேண்டும்
நான்

அவள்
தட்டிக் கொடுக்கும்
விசைப்பலகையாக
வேண்டும்
நான்

மேல் சொன்ன அவளாக
நீ வேண்டும்
உன்னவனாக வேண்டும்
நான்

மேலும்

நன்றிகள் 09-Jul-2015 2:48 am
அருமை வரிகள் 08-Jul-2015 10:20 am
mdujeeva - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2015 1:57 am

காற்றில்
ஓவியமிடும்
உந்தன்
நெற்றியோர முடியில்
சிக்கி தவிக்கிறேன்

மேலும்

நன்றி 09-Jul-2015 2:51 am
அழகு... கொடுத்து வைத்த காற்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 12:48 am
அருமை 08-Jul-2015 10:20 am
mdujeeva - mdujeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2014 12:03 am

கலைந்த கனவை
விட்ட இடத்தில்
இருந்து தொடங்க விரும்புகிறேன்...

மேலும்

நன்றி 08-Jul-2015 1:26 am
நல்ல விருப்பம்..... 24-Oct-2014 3:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
user photo

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

Safeena Begam

Safeena Begam

chennai
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

Safeena Begam

Safeena Begam

chennai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே