அச்சம்
ஒற்றை கிளையில்
ஓயாமல் புரியும்
நின் தவத்தினைக் கண்டு
தனை அறியாமல்
நின் காதல் வலையில்
விழுவோமோ எனும் அச்சத்தில்
நிலா மகளும் ஒளிந்து கொள்கிறாள் !!
ஒற்றை கிளையில்
ஓயாமல் புரியும்
நின் தவத்தினைக் கண்டு
தனை அறியாமல்
நின் காதல் வலையில்
விழுவோமோ எனும் அச்சத்தில்
நிலா மகளும் ஒளிந்து கொள்கிறாள் !!