அச்சம்

ஒற்றை கிளையில்
ஓயாமல் புரியும்
நின் தவத்தினைக் கண்டு
தனை அறியாமல்
நின் காதல் வலையில்
விழுவோமோ எனும் அச்சத்தில்
நிலா மகளும் ஒளிந்து கொள்கிறாள் !!

எழுதியவர் : யாதிதா (27-Oct-14, 1:18 pm)
Tanglish : achcham
பார்வை : 88

மேலே