என்னுள்
நிலை கண்ணாடியால் - என்
முகம் பார்க்கச் சென்றான்
உன்முகம் தெரிந்தது
சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்
அருகில் - நீ இல்லை
பின்பு தான் புரிந்தது - நீ
என்னுள் இருக்கிறாய் என்று
நிலை கண்ணாடியால் - என்
முகம் பார்க்கச் சென்றான்
உன்முகம் தெரிந்தது
சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்
அருகில் - நீ இல்லை
பின்பு தான் புரிந்தது - நீ
என்னுள் இருக்கிறாய் என்று