Lakshmikumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lakshmikumar
இடம்:  chennai
பிறந்த தேதி :  23-Sep-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2011
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  9

என்னைப் பற்றி...

civil engineer , interior designer, small artist

என் படைப்புகள்
Lakshmikumar செய்திகள்
Lakshmikumar - Lakshmikumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2011 7:27 pm

நிலை கண்ணாடியால் - என்

முகம் பார்க்கச் சென்றான்

உன்முகம் தெரிந்தது

சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்

அருகில் - நீ இல்லை

பின்பு தான் புரிந்தது - நீ

என்னுள் இருக்கிறாய் என்று

மேலும்

நன்றி நன்றி 18-Mar-2014 1:43 pm
அழகு அழகு 18-Mar-2014 2:24 am
Lakshmikumar - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2014 1:24 am

கருவறை நான் கண்டதில்லை
கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு
காணாத முதல் ஆலயம் கருவறையே..!

பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை
பிதாவும் கரங்களில் ஏந்தினாராம்
பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..!

முறித்த வாழையிலை சுருட்டி
முன்வாயில் நான் உருட்டி
முழங்கினேன் என் முதல் வாத்தியம்..!

ஒருவரின் துணி பிடித்து
ஓடுகிறவன் கால் மிதித்து
ஓட்டினேன் என் முதல் வாகனம்..!

புத்தகத்தின் நடு பக்கத்தில்
புது குட்டி போடுமென்று
புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..!

மதிப்பெண் அட்டை கேட்டபோது
மறைத்து வைத்த பைநோக்கி
இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..!

பப்பாளியிலை குழல் ஒடித்து

மேலும்

முதல் முதலாய் செய்த முத்தான செயல்களை முதன்மைப்படுத்திய வரிகள் சிறப்பு ! 28-Apr-2014 9:47 am
அருமையான நியாபக வரிகள் அனுபவத்தை அசைபோடும் கவிதை!!! 25-Apr-2014 7:08 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:16 pm
வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 01-Apr-2014 2:46 pm
Lakshmikumar - Lakshmikumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2011 7:27 pm

நிலை கண்ணாடியால் - என்

முகம் பார்க்கச் சென்றான்

உன்முகம் தெரிந்தது

சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்

அருகில் - நீ இல்லை

பின்பு தான் புரிந்தது - நீ

என்னுள் இருக்கிறாய் என்று

மேலும்

நன்றி நன்றி 18-Mar-2014 1:43 pm
அழகு அழகு 18-Mar-2014 2:24 am
Lakshmikumar - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 2:29 am

பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.

இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.

தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..

இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்

என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.

மேலும்

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ..ம்ம்ம் ..விடு விடு ... முன்னெல்லாம் அடிச்சா காரணம் சொல்லுவாய்ங்க மனசுக்கு ஆறுதலா இருக்கும் ...இப்ப எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் ஒருத்தனும் சொல்லமாட்டெங்கிரங்க ...ஐயோ மனசு கிடந்து பிசையுதே ....வடிவேலு கமேடியாட்டம் போச்சு ...ஐயோ ...ஐ..ய்...யோ ! 30-Apr-2014 11:31 pm
பரிசு என்பது எதிர்பார்த்து வாங்கிடும் பொருள் அல்ல திறன் பார்த்து எதிர்பாரா நேரத்தில் வருவது தான் பரிசு. அது பரிசுக்கும் கெளரவம். நமக்கும் பெருமை. 30-Apr-2014 10:48 pm
பெரும் அதிர்ச்சி அடைந்தேன் நான் ...அதை முன்பே அறிந்தவன் நீ என்பதால் ஆறுதல் அடைவாய் ...நல்லவேளை அவ்விடம் நான் இல்லை ...இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால் ....எல்லாம் எவன் செயல் .... 30-Apr-2014 10:46 pm
காதலன் இல்லாததை குறையாய் உணர்கிறேன் ..///////////// ம்ஹீம்ம்ம்ம் நல்ல காதலன் கிடைக்க வாழ்த்துக்கள் நித்யா..! 30-Apr-2014 5:46 pm
Lakshmikumar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 9:26 pm

இரு கரம்கூட கோர்க்காமல்
வழிகள் மட்டும் கோர்த்து
மடந்தை அவளுடன் - சில
அடிதூரம் நடந்தேன்

வாய் திறந்து பேசவில்லை
வழிகள் மட்டும் பேசியது

பாதாள சாக்கடைக்கு தோண்டிய
கரடுமுரடான பாதைகூட
புல்வெளியாய் தெரிந்தது - என்னக்கு

பலர் எங்களை தாண்டிசென்றும்
பேசிசென்றும் - என்னால்
நிசப்தத்தையே உணரமுடிந்தது

இருவரும் நானம்கலந்த
புன்னகை புரிந்தது...
வார்த்தை சொல்லவந்து
தடுமாறியது...

புரியாத புதிய அனுபவம் |;

இந்த நிலைக்கு பெயர்தான்
காதலா ?

காலம்கடந்த இந்த நிகழ்வு
விந்தையாக இருந்தது - என்னக்கு
இருந்தாலும் பரவில்லை
காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் -
நானும்

பார்த்ததும் கட்டிக்

மேலும்

மன்னிக்க வேண்டும் தோழா தட்டச்சு பிழை 18-Mar-2014 2:01 pm
அதற்காக கனவு , கணவு என்று குறும்பு பண்ணக்கூடாது 18-Mar-2014 1:51 pm
கவிதை என்றாலே குறும்பும் பொய்யும் இருக்கவேண்டும் தோழரே 18-Mar-2014 1:37 pm
ஆஹா அழகு அற்புதம்..! பார்த்ததும் கட்டிக்கொள்ள அவளென்ன - அடையா ? ///// கவிஞர் என்றாலே சில சில்மிஷ /குறும்புத்தனம் இருக்கும் போல.. ஹஹா 18-Mar-2014 2:25 am
Lakshmikumar - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 8:34 pm

ஒரு பெண் பிறந்து பருவமடைந்து
பத்தினியாகி மக்களை பெற்று -
மருமக்களை பார்த்து
அவர் மக்களை அணைத்து
மறைபவள் மட்டுமல்ல

இசைவுகளுக்கும் இனப்பெருகங்களுக்கும்
இன்னல்களுக்கும் மட்டுமல்ல

இந்த நாடு என்னுடையது
இன்னவர் எனுடயவர் - என்று
நீ கூர இந்த மண்ணில் பிறக்கவைத்த
இறைவன்

இவ்வுலகை அறிமுகபடுத்தி - உனக்கு
பாலுட்டும் பொழுதே - அறிவூட்டும் குரு

உன் இன்னல்களுகளுக்கு செவி
கொடுக்கும்போது - உன் தோழி

ஓர் ஆண்மகனால் ஒருவருக்கு
உடலை மட்டுமே தரமுடியும்

அவைகளுக்கு உயிர்ரையும் உணர்வுகளும்
தருபவள் பெண் தான்

பிள்ளையை வளர்க்கும்போது - போற்றலையும்
தூற்றலையும் ஏற்பவள

மேலும்

Lakshmikumar - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 9:24 am

தென்றல் வீசுவதற்கு மட்டுமல்ல நம்
இருவரின் சந்திப்புக்கும் தான்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே