தற்கொலை
தன்னம்பிக்கை இல்லாத
கோழைகளின் இதய வாசலில்
தைரியமாக நிற்கிறான் - வஞ்சகனவன்
வாஞ்சையோடு வரவேற்கிறான்
மரனவாசலுக்கு - அவன் பெயர்
"தற்கொலை"
(காதல் தோல்வியால் என் தோழி ஒருவர் எடுத்த தவறான முடிவில் தோன்றிய வரிகள்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
