வாழ்க்கை வாழ்வதற்கு

தூக்கத்தை தொலைத்து
நள்ளிரவில்
எழந்து படித்து
பதவி பெற்று
மதி உலவும் நேரத்தில்
பணி நோக்கி
சம்பாதித்து
டாக்டரிடம்
தூக்க மாத்திரை
கேட்பது அபத்தம்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

எழுதியவர் : அருண் (9-Nov-14, 1:28 pm)
பார்வை : 113

மேலே