என் காதல்- கவிதைப் போட்டி

அடைமழையைப் போலத்தான் நீயும் எனக்கு
மொத்தமாய் நீ என்னை துன்பப்டுத்தினாலும்
இன்றும் உன்னை நான் ஒவ்வொறு
துளியாக ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.


ச. அருள் பிரதீப்

எழுதியவர் : ச.அருள் பிரதீப் (9-Nov-14, 5:29 pm)
சேர்த்தது : Arul Pradeep
பார்வை : 140

மேலே