தாயின் கருவறை

மனிதன் கண்ட முதல் நிறம் கருப்பு எங்கே?அவன் தாயின் கருவறையில்......
கேட்ட முதல் இசை அவன் தாயின் இதய சங்கீதம்..........
குழந்தை அழ தாய் புன்னகைத்த ஒரு நிமிடம் எது தெரியுமா? அவன் இவ்வுலகை கண்ட அந்த தருணம் தான்............
அந்த தருணம் தான் கருவறையில் கும்பாபிசேகம்.........
அன்றுதான் தாயின் பாசம் என்னும் பால் அபிசேகம் நடந்து வாழ்க்கையை எதிர்கெள்ள சக்தி வழங்ப்பட்டது............
ஆனால்
அந்த நிமிடம் தவிர தாய் கோவிலின் கருவறை காண இறைவன் வழி செய்யவில்லை........

எழுதியவர் : balat (12-Nov-14, 9:10 pm)
Tanglish : thaayin karuvarai
பார்வை : 2565

மேலே