கபட சந்நியாசி

தீட்டென்று
இழவு வீட்டுக்கு போய்வந்து
தண்ணீரில் குளித்தவன்
புத்திசாலித்தனமாய்
கைபேசியையும்
கையிலிருந்த ரூபாய் நோட்டையும்
விலக்கி வைத்தான்.

எழுதியவர் : சுசீந்திரன். (13-Nov-14, 1:20 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 64

மேலே