நண்பா

தோழனா நினைத்திருந்தேன்
துன்பத்திலும் தோள்
கொடுத்தாய்
இன்று என்னை விட்டு
தூர விலகி சென்றாலும்
நம் நட்பு அழியாது'
முற்றத்து மாமர காற்றும்
கைகோர்த்து நம் கதை சொல்லும்
நாட்கள் கடந்த பின்னும்
கடிதம் எழுதுகின்றேன்
கண்டிப்பாய் பதில் எழுது
கனவில் காத்திருப்பேன் ..........