அருவி போல
கவிதை எழுத
எண்ணினால்
காலம் முழுதும்
யோசிக்க தேவை
இல்லை நொடிப்
பொழுது உனை
நினைத்தாலே
அருவி போல
கவிதை கொட்டுமே..
கவிதை எழுத
எண்ணினால்
காலம் முழுதும்
யோசிக்க தேவை
இல்லை நொடிப்
பொழுது உனை
நினைத்தாலே
அருவி போல
கவிதை கொட்டுமே..