மனைவி
என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய்... நீ.
என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய்... நீ.