என் பயணம்
இரக்கமற்ற உறவுகளும் ......
உறக்கமற்ற இரவுகளும் ....
என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய்
கரைத்து கொண்டே போகிறது .........
கல் எறிந்த தேன் கூடாய் .....
கலவரமாய் கிடக்கின்றது என் மனம் .....
யாரைத்தான் நம்புவதோ என அறியாமல்
இனி எந்த வழி போவதோ என தெரியாமல் .....
பாதியிலே நிற்கின்றது என் பயணம் .....