அன்பு

துன்பத்தில் இருப்போரை
பாசத்தில் மனம் ஆற வைப்பதும்
-அன்பு
உறவோடு உறவாய் வாழ்ந்திட
வைப்பதும் அன்பு
உறவுகள் பிரியும் போதும் சண்டை
இடும் போதும் சேர்த்திட வேண்டும்
-அன்பு
அன்பு என்பது ஆயிரம் பேருக்கு
-ஆதரவாகலாம்
ஆனால் பொறுமையை அடக்குவதும்
-அன்புதான்
பிழைகளை தட்டிக் கேட்பதும்
-அன்புதான்
அன்பினாலே வித்திட வந்த
கலைமகளை அன்பினாலே
வாழ்த்திட வேண்டுமம்மா ....

எழுதியவர் : தர்சிகா (10-Dec-14, 7:00 pm)
Tanglish : anbu
பார்வை : 404

மேலே