இப்படிக்கு மனம்
நினைவுகளில் நெருடலாய்,
நுதல்களில் சுவாசமாய்,
நெற்றி பொட்டின் நோக்கமாய்,
நித்திரைகளை நீக்கி-
நீங்காமல் நோகடிக்கும்,
நீயே வாராயோ?
வந்து கூறாயோ?
என்ன வென்று இதையும் தான்.
நினைவுகளில் நெருடலாய்,
நுதல்களில் சுவாசமாய்,
நெற்றி பொட்டின் நோக்கமாய்,
நித்திரைகளை நீக்கி-
நீங்காமல் நோகடிக்கும்,
நீயே வாராயோ?
வந்து கூறாயோ?
என்ன வென்று இதையும் தான்.