இப்படிக்கு மனம்

நினைவுகளில் நெருடலாய்,
நுதல்களில் சுவாசமாய்,
நெற்றி பொட்டின் நோக்கமாய்,
நித்திரைகளை நீக்கி-
நீங்காமல் நோகடிக்கும்,
நீயே வாராயோ?
வந்து கூறாயோ?
என்ன வென்று இதையும் தான்.

எழுதியவர் : ஷிவிரா (10-Dec-14, 11:22 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : ipadikku manam
பார்வை : 98

மேலே