சிரிக்காதே
கோவிலின் உள்ளிருந்து
வெளியில் வந்தனர் தம்பதியர் .
சிரமப்பட்டு இரு சக்கர
வாகனத்தில்
ஏறினாள் மனைவி..
பின்னால் வந்த வயதான பாட்டி..
"பாத்து ஏறும்மா..விழுந்திடாதே"
என்று சொல்ல கணவன் புன்னகைத்தான்..
அதற்கு பின்
அந்த அம்மா சொன்ன சொல் மனைவியை
சிரிக்க வைத்தது..
அது..
"அப்பாவை கெட்டியாய் பிடிச்சிக்கோ "
என்பதுதான்..!