இலையுதிர்காலம் - வேலு

அன்பே
கொஞ்சம் பேசிகொண்டுடிருக்கலாம்
இந்த இலையுதிர்காலம் கடக்கும் வரை
பாவம் மலரற்ற மரம் மனம் வாடி
இறந்து போகும்
நீ இருக்கும் வரையாவது உயிர் வைத்து
பின்னர் உலகம் ரசிக்க செய்வாயாக என்னை போன்று !!!

எழுதியவர் : வேலு (12-Dec-14, 5:59 pm)
பார்வை : 105

மேலே