பிரிவு ஒன்றே

அடிக்கடி ஒன்றை கூறுவாய் அன்பே
உன்னை பிரியும் நிலை வந்தால்!........
இறந்து விடுவேன் என்று.........
இன்று நீ மறந்து விட்டாயே~என்னை
அன்பே நீ
பிரிந்து சென்றாலும் உன்
நினைவில் வாழ்கின்றேன் பெண்ணே>>>>>>>

எழுதியவர் : "கவியின்பன்:" உதயகுமார் சஜ (13-Dec-14, 1:55 am)
Tanglish : pirivu ondrey
பார்வை : 81

மேலே