நான் ரொம்ப கெட்டவன்

தெரிந்தால்
பேசமாட்டாள்

புரிந்தால்
வரமாட்டாள்

அறிந்தால்
இவ்வாறு
செய்யமாட்டாள்

இவன் கோபம்
அவளுக்கு
தெரியாது,

அவளை கொன்ற
பிறகு தான்
இவனை பற்றி
அவளுக்கு தெரியும் ,

அவன் அமைதியாக
தான் இருந்தான்

இவள் தான்
அவனை சுற்றி சுற்றி
வந்தால்,

அதன் இப்போது
செத்து கிடக்கிறாள்,

பெண் கொசு
ஒன்று அவனை
கடித்து விட்டது ,....,...,.

எழுதியவர் : ரிச்சர்ட் (13-Dec-14, 10:09 am)
பார்வை : 501

மேலே