வெள்ளியும் விநாயகமும்

விநாயகம் : வெள்ளி எப்போது வரும் ?
ஒருவர் :(வியாழன் இரவு) விடிந்தால் வரும் !
மற்றவர் :நீ தூங்காது விழித்தால் வரும் !
விநாயகம் :சனி எப்போது வரும்?
(இருவரும் கடுப்பாகி )
ஒருவர் :நீ தூங்கதிருந்தால் வரும் !
மற்றவர் :நீ தொலையாதிருந்தால் வரும் !
விநாயகம் :(வடிவேலு ஸ்டைலில்) ஏண்டா ஏன்?
(இருவரும் கோரசாக) :
உன்னோட சேராதிருந்தா வெள்ளி முளைத்திருக்கும்
உன்னோட சேர்ந்ததால சனி பிடித்திருக்கோம் !!

விநாயகம் :!!!!!!!!!!!!....இஸ்...அப்பா ...இப்பவே கண்ண கட்டுதே !

எழுதியவர் : கனகரத்தினம் (19-Dec-14, 6:20 am)
பார்வை : 127

மேலே