நீரும் அவளும் - காதல் அழகு

"இயற்கையின் மடியில்"

அணை நிறைகிறது
ஆடை குறைகிறது
இவள் இறங்குகிறாள்
அவள் ஏறுகிறாள் ..!

முன்னும் பின்னும்
முகத்தைக் காண
விழியால் வியர்த்து
வழிந்து போனாள..!

இயற்கை அன்னை
மடியில் கொஞ்சும்
இரண்டுப் பிள்ளை
மானம் காக்க,,;

மலையின் மேனி
மதுவாய் நிற்க
மறைத்து நின்றாள்
மறுபுறம் அவளை ..!

பொருள்: இரண்டு பிள்ளை எனக் குறிபிட்டது (நீரும் அவளும்)

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (24-Dec-14, 8:40 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 55

மேலே