வேலையில்லா பட்டதாரி

கண்களில் சோகத்தோடும் ,
மனதில் குழப்பத்தோடும்,
வாடிய முகத்தோடும்,
சோர்ந்த உடலோடும்,
என்றாவது நம்
வாழ்கையில்,,
விடியல்
வந்துவிடாதா??!!..
என்ற கவலையில்,
பிச்சை எடுத்து கொண்டிருந்தான்,
ஒரு பிச்சைக்காரன் !...
அவனுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான் ..
அவன் கையில் திரு ஓடு !..
என் கையில் விண்ணப்பம் (ரெசுமே) !..

எழுதியவர் : சரவணா (24-Dec-14, 1:23 pm)
சேர்த்தது : சரவணகுமார்
பார்வை : 74

மேலே