வாழ்க்கை சும்மா
தொடர்ந்து கொண்டிருகிறது
துரோகம் ,
மறைந்து கொண்டிருகிறது
மானம் ,
இறந்து கொண்டிருகிறது
நம்பிக்கை ,
இத்தெல்லாம் யார்
படைத்தது ,
அவனவன் அவனுக்கு
பிடித்ததை செய்கிறான் ,
இதில் யாருக்கு
என்ன லாபம்
யாருக்கு என்ன நஷ்டம் ,
நாம் பிறந்தது
நம் விருப்பதில்லா ?
இல்லையே .
பிறகு என்ன
கீதை சொல்லி
பைபிள் சொல்லி
குரான் சொல்லி
பெரியார் சொல்லி
சாக்ரடிஸ் சொல்லி
பொல்லாச்கி சொல்லி
வள்ளுவர் சொல்லி
கேட்காதவர்கள்
நான் சொல்லி
கேட்க போவதில்லை
இருந்தாலும்
என் திருப்பதிக்கு
நானும் சொல்கிறேன் .
வாழும்
நாட்களை
உனக்கான .......
.......................
..................
................
வாழுங்கள் .