கல்யாண நிபந்தனை

பொண்ணு சொல்லறதக் கேட்டதுக்கப்பறம் தான் நிச்சயதார்த்தம். பொண்ணு நீ என்னம்மா சொல்லற?

ஒரு பொண்ணு நள்ளிரவிலே கூட தனியா வெளியிலே போய்ட்டுப் பாதுகாப்பா வீடு திரும்புனும். அது தான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா காந்தியே சொல்லியிருக்கார். நா கல்யாணம் ஆனதுக்கப்பறம் என் இஷ்டம் போல எப்ப வேணும்லாலும் எங்கயாவது போவேன் வருவேன். என்னக் கட்டிக்கறவன் என்ன எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. கேட்டா வன்கொடுமைச் சட்டத்தைக் கையிலெடுத்துக்கவேன். அப்பறம் உங்க நெலமை என்னாகும்னு சொல்லமுடியாது.

இதுக்கெல்லாம் சம்மதம்ன்னா இநதப் பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சம்மதம் இல்லன்னா இப்பவே எல்லாரும் எடத்தைக் காலி பண்ணுங்க.

எழுதியவர் : malar (4-Jan-15, 9:41 am)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே