காலத்தால் அழியாது
அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!
நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!