ஆவிக்கோப்பை
உன்னை
முத்தமிட்ட போதெல்லாம்
தெரியவில்லை!
உன்
உள்ளத்தின் கொந்தளிப்பு
இவ்வளவா என்று!
மெதுமெதுவாய் ஆவியகுதே!!!
உன்னை
முத்தமிட்ட போதெல்லாம்
தெரியவில்லை!
உன்
உள்ளத்தின் கொந்தளிப்பு
இவ்வளவா என்று!
மெதுமெதுவாய் ஆவியகுதே!!!