திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்

ஈரடியில் ஏழு உலகையும்
ஆண்ட மனிதக் - கடவுள் !

அகரத்தை முதலாக எடுத்து
உரைத்த முழுமுதல் -கடவுள் !

அறம் பொருள் இன்பம் என
முப்பாலையும் கலந்துரைத்த -தெய்வப்புலவர்

வாழ்க திருவள்ளுவர் புகழ் !
வளர்க வள்ளுவரின் தமிழ் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Jan-15, 2:54 pm)
பார்வை : 681

மேலே