சித்தன் கேட்கிறான்-1
சிரித்தான்..
சித்தன் ..
உடை கொண்டு
உடல் மறைப்போம்..
என்று சொன்னதற்கு..!
உணர்ச்சிகள்
எது கொண்டு என்று
கேட்டான்..!
மலைத்தான்...
சொல்லில் தேன்
தடவி..
என்ற பதில் கேட்டு!
சித்தன் ஊமையானான்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
