வருத்தம்
உடலை பலருக்கு விற்று வாழ்பவள் விபச்சாரி என்றால் ,
மனதை பலருக்கு விற்று ஏமாற்றி வாழும் மானுடனுக்கும்
விபச்சாரி என்று தானே பெயர் !!!
அது பிறர் சுகத்திற்காக தன்னை தானே வருத்திகொள்வது,
இதுவோ தன் சுகத்திற்காக பிறரை வருத்தி உயிரோடு கொள்வது !!!