Sikkandar Fathima M A - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sikkandar Fathima M A
இடம்
பிறந்த தேதி :  18-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Dec-2013
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  37

என் படைப்புகள்
Sikkandar Fathima M A செய்திகள்
Sikkandar Fathima M A - Sikkandar Fathima M A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 11:49 pm

முதன் முதலில் உன் சந்நிதியில் காலடி எடுத்து வைத்த நாளில்
ஆய்வக சீருடையில் இருந்த மாணவனை கண்டு வெருண்டேன்
அவன் என்னை கண்டு நகைத்தது ,
விடுதியில்என்னை விட்டு வீடு திரும்பிய என் குடும்பத்தினரை கண்டு
கண்ணில் நீர் மல்க நின்ற நாள் நினைவிளிருகின்றது இன்றும் ...

கல்லூரியில் என் முதல் நாள் முதல் வகுப்பு
நான் வெறுக்கும் கணித வகுப்பு ,
புதிய மாணவர்களை கண்டு சற்று ஐயமுற்றேன்
அனால் பழகுவதில் இல்லை தயக்கம் எனக்கு..

நண்பர்களுடன் வகுப்பில் செய்த குறும்புகள் ,
கொண்டாடி கழித்த பிறந்தநாட்கள்,
முதல் முதலாய் சென்ற சுற்றுலா,
யாவும் நினைவில் அசை போடுகின்றன ...

விடுதியில் தோழிகளுடன் செய்த சேட

மேலும்

பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்த படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Mar-2015 12:26 am
மிக்க நன்றி அன்பர்களே !!! 29-Mar-2015 5:49 pm
வா என் நண்பா நானும் அந்த நாட்களை பிரியும் தூரத்தில் தான் உள்ளது .......என்ன செய்ய போகிறேன் என எனக்கு தெரியவில்லை .......நல்ல கவி கலங்காதே .......உடலால் பிரிந்தாலும் உன்ல்லத்தால் இணைந்தே இருப்போம் ......... 29-Mar-2015 12:51 pm
அந்த பசுமை நிறைந்த நினைவுகளை எல்லாவரின் மனதிலும் பரவ விடும் படைப்பு சிறப்பு ! 29-Mar-2015 8:15 am
Sikkandar Fathima M A - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2015 2:01 pm

ஐந்து நிமிட சுகத்திற்க்காக இடம்கொடுத்து
ஆயுளுக்கும் அனாதை என்ற பட்டத்தை கொடுத்துசென்றாயே...!

அங்கீகாரம் இல்லா உன் உறவுக்கு சாட்சியாய்
என்னை ஈன்றதும் ஏனோ..?

எச்சில் இலை போடும் குப்பைதொட்டியில்
என்னையும் போட்டு சென்றாய்...!

குப்பை தொட்டையில் விழும் இலைக்குக்கூட
சில நாய்கள் தவம் கிடக்கிறது
என்னை தொட்டு தூக்ககூட யாரும் இல்லை...!

தூக்கி எறிந்த எச்சில் இலைகள்
விழுந்த வேகத்தில் தெரிக்கும் சில பருக்கைகளில் உயிர் பிழைத்தேன்...

எனக்காக அந்த சில பருக்கைகளை விட்டுகொடுத்த
நாய்களுக்கு இருந்த அனுதாபம்கூட
உனக்கு இல்லாமல் போனதும் ஏனோ..?

கள்ளிபாலோ கருமமோ ஏதோ ஒன்றை
திணித்து நிருத்தி

மேலும்

நன்றி சகோ சக்தி, சிக்கண்டர் ஃபதிமா 31-Mar-2015 10:30 am
அருமை அருமை!!!! 30-Mar-2015 6:26 pm
வலிகள் நிறைந்து இருக்கிறது.... பிரமாதமான படைப்பு... 30-Mar-2015 5:53 pm
கருத்து பதிந்த அத்தனை மனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்......... 30-Mar-2015 4:21 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
Sikkandar Fathima M A - Sikkandar Fathima M A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 11:49 pm

முதன் முதலில் உன் சந்நிதியில் காலடி எடுத்து வைத்த நாளில்
ஆய்வக சீருடையில் இருந்த மாணவனை கண்டு வெருண்டேன்
அவன் என்னை கண்டு நகைத்தது ,
விடுதியில்என்னை விட்டு வீடு திரும்பிய என் குடும்பத்தினரை கண்டு
கண்ணில் நீர் மல்க நின்ற நாள் நினைவிளிருகின்றது இன்றும் ...

கல்லூரியில் என் முதல் நாள் முதல் வகுப்பு
நான் வெறுக்கும் கணித வகுப்பு ,
புதிய மாணவர்களை கண்டு சற்று ஐயமுற்றேன்
அனால் பழகுவதில் இல்லை தயக்கம் எனக்கு..

நண்பர்களுடன் வகுப்பில் செய்த குறும்புகள் ,
கொண்டாடி கழித்த பிறந்தநாட்கள்,
முதல் முதலாய் சென்ற சுற்றுலா,
யாவும் நினைவில் அசை போடுகின்றன ...

விடுதியில் தோழிகளுடன் செய்த சேட

மேலும்

பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்த படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Mar-2015 12:26 am
மிக்க நன்றி அன்பர்களே !!! 29-Mar-2015 5:49 pm
வா என் நண்பா நானும் அந்த நாட்களை பிரியும் தூரத்தில் தான் உள்ளது .......என்ன செய்ய போகிறேன் என எனக்கு தெரியவில்லை .......நல்ல கவி கலங்காதே .......உடலால் பிரிந்தாலும் உன்ல்லத்தால் இணைந்தே இருப்போம் ......... 29-Mar-2015 12:51 pm
அந்த பசுமை நிறைந்த நினைவுகளை எல்லாவரின் மனதிலும் பரவ விடும் படைப்பு சிறப்பு ! 29-Mar-2015 8:15 am
Sikkandar Fathima M A - அமுதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2015 2:07 pm

முந்தானைகளை தொலைத்து
சிறுதுண்டுகளை போர்த்தும்
நாகரிகம் மறைந்த பிறகும்,
திரண்ட அங்கங்களை
உடைக்குள் சிறைப்படுத்திய
சில மேற்கத்திய ரசனைகாரிகளால்
மட்டுந்தானா
கற்பழிப்புகள் நடைப்பெறுகின்றன?

ஓ! ராஜ ராஜசோழன் காலத்திலும்
சிந்துசமவெளி நாகரித்திலும்
மேலாடை இல்லா
பெண்டிரை கண்டாலும்
ஆண்களுக்கு ஈர்ப்புத்தன்மை
குறைவு போலிருக்கு.

ஜன கண மன பாடும்போது
மட்டுமே என் தேசம்
அமைதிப்பூங்கா வேடம் போடும்.

அந்த மயான நேரத்திலும்
ஏதோ ஒரு பத்திரிக்கையாளனுக்கும்
ஏதோ ஒரு காவல்துறைக்கும்
ஒரு சிறுமியின்
பள்ளி சீருடை கிழிக்கப்பட்ட
சத்தங்களால் எழுந்த
புகார்கள் கிடைக்கவில்லையெனில்
எங்கள் இந்தியா ச

மேலும்

சுரக்கும் நன்றி 23-Mar-2015 7:10 pm
ரெளத்திரம் தொடரும் தமிழ் மகளே. நன்றி நட்பே 23-Mar-2015 7:10 pm
நன்றி பிரியா நட்பே 23-Mar-2015 7:09 pm
சிறப்பான படைப்புத்தோழி....! அந்த மயான நேரத்திலும் ஏதோ ஒரு பத்திரிக்கையாளனுக்கும் ஏதோ ஒரு காவல்துறைக்கும் ஒரு சிறுமியின் பள்ளி சீருடை கிழிக்கப்பட்ட சத்தங்களால் எழுந்த புகார்கள் கிடைக்கவில்லையெனில் எங்கள் இந்தியா சத்தியமாக. எங்கள் மகளிருக்கு தாய் நாடே!....இறுதி வரிகள் தான் கொஞ்சம் இடிக்குது.........நிச்சயம் மாற்றம் வருவதாய் தெரியவில்லை....! படைப்பு தூள் தோழி....! 23-Mar-2015 3:07 pm
Sikkandar Fathima M A - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 10:36 pm

உடலை பலருக்கு விற்று வாழ்பவள் விபச்சாரி என்றால் ,
மனதை பலருக்கு விற்று ஏமாற்றி வாழும் மானுடனுக்கும்
விபச்சாரி என்று தானே பெயர் !!!

அது பிறர் சுகத்திற்காக தன்னை தானே வருத்திகொள்வது,
இதுவோ தன் சுகத்திற்காக பிறரை வருத்தி உயிரோடு கொள்வது !!!

மேலும்

நன்றி நண்பர்களே !!! கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி .. 31-Jan-2015 8:38 pm
பின்றிங்க 22-Jan-2015 1:31 am
கருத்து சரி 22-Jan-2015 12:06 am
உண்மைதாங்க ... 22-Jan-2015 12:03 am
Sikkandar Fathima M A - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 11:02 pm

"அதோ பார் தாய் குழந்தைக்கு சோறுட்டுகிறாள்" என்று
நிலவை வேடிக்கை காட்டி தன் குழந்தைக்கு சோறுட்டுகிறாள் ஒரு தாய்,,,
அவளுக்கென்ன தெரியும் நான் நிலவில் மட்டுமே என் தாய்
எனக்கு சோருட்டக் கண்டுள்ளேன் என்று !!!

மேலும்

நல்ல சிந்தனை வரிகள்..! 26-Jun-2014 10:47 am
நன்றி தோழியே 25-Jun-2014 11:21 pm
வரிகளுக்கேற்ற படம்..சிறப்பு நண்பரே!! 25-Jun-2014 11:06 pm
Sikkandar Fathima M A - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 6:36 pm

ஆயிரம் வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாத ஒன்றை,
நேசிப்பவரின் மௌனம் ஒரு நொடியில் உணர்திவிடுமாம் !
ஆனால் ,
முகத்தில் குறுஞ்சிரிப்பை மட்டுமே படரவிட்டு
தன் எண்ண அலைகளை ஒளிபரப்பு செய்யும்
கள்வன் ,,
அன்பெனும் மொழி பேசுவதிலோ
ஜித்தன் ,,
பார்ப்போர் மனதில் நீங்காத மெல்லிசையாய்
ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
சித்தன் ,,

நான் ரசித்த என் அழகிய "பித்தன்" !!!

மேலும்

பித்தனுக்கு பித்தி எழுதிய ரசனை வரிகள் 26-Jun-2014 4:29 am
நன்றி நண்பரே .. 07-Apr-2014 6:58 pm
நன்றி தோழி 07-Apr-2014 6:57 pm
நல்ல ரசனை அழகிய வரிகள் தோழி....! 07-Apr-2014 12:18 pm
Sikkandar Fathima M A - Sikkandar Fathima M A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2014 8:02 pm

தாங்குவதால் தாய் என்று அழைக்கப்பட்டாளோ என்னவோ ,

அன்று நான்,கருவுற்ற போது தன் கருவறையில்
தாங்கினாள்,
நடைப்பழகும் வரை மாரிலும்,தோளிலும்
தாங்கினாள்,
கல்விப்பருவதித்தில் தன் கண்ணில் வைத்து
தாங்கினாள் ,
மனம் முடித்து சென்றதும்,தன் மனதில் வைத்து
தாங்கினாள் ,
இறுதியில் ,,,
தான் மடிந்தும் கூட ,
கதறி அழுத என்னை தாங்கியவள்-ஆய் தான் இருந்தாள்...
தன் "கல்லறையில் "!!!

மேலும்

தாய் உறவின் முத்தாய் ... 26-Jun-2014 4:37 am
ஆம் 28-Apr-2014 2:10 pm
thaimai alauku :) 10-Apr-2014 11:22 am
Sikkandar Fathima M A - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 8:02 pm

தாங்குவதால் தாய் என்று அழைக்கப்பட்டாளோ என்னவோ ,

அன்று நான்,கருவுற்ற போது தன் கருவறையில்
தாங்கினாள்,
நடைப்பழகும் வரை மாரிலும்,தோளிலும்
தாங்கினாள்,
கல்விப்பருவதித்தில் தன் கண்ணில் வைத்து
தாங்கினாள் ,
மனம் முடித்து சென்றதும்,தன் மனதில் வைத்து
தாங்கினாள் ,
இறுதியில் ,,,
தான் மடிந்தும் கூட ,
கதறி அழுத என்னை தாங்கியவள்-ஆய் தான் இருந்தாள்...
தன் "கல்லறையில் "!!!

மேலும்

தாய் உறவின் முத்தாய் ... 26-Jun-2014 4:37 am
ஆம் 28-Apr-2014 2:10 pm
thaimai alauku :) 10-Apr-2014 11:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

nuskymim

kattankudy
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Jamal Mohamed

Jamal Mohamed

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

user photo

nuskymim

kattankudy
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே