நான் யார்

சேர்த்து வைத்த
கோபங்கள்
ஒவ்வொன்றும்
நாட்கள் செல்ல செல்ல
குறைந்து கொண்டே செல்கிறது
உன் மேல் கோபம் கொள்ள
நான் யார் என்ற கேள்வியால்,?
குறைவது கோபம்
மட்டும் அல்ல
நம்பிக்கையும் தான் ,,,,,,,,!
சேர்த்து வைத்த
கோபங்கள்
ஒவ்வொன்றும்
நாட்கள் செல்ல செல்ல
குறைந்து கொண்டே செல்கிறது
உன் மேல் கோபம் கொள்ள
நான் யார் என்ற கேள்வியால்,?
குறைவது கோபம்
மட்டும் அல்ல
நம்பிக்கையும் தான் ,,,,,,,,!